சென்னையில் இன்று 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,13,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னையில் இன்று 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,13,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
டெல்லி: குடியரசு தினம், ராணுவ தின அணி வகுப்புகளுக்காக டெல்லி வந்துள்ள ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும்…
சென்னை : லண்டனில் இருந்து வருபவர்களை பார்த்து தெறித்து ஓடவைத்திருக்கும் உருமாற்றம் பெற்று பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் அதனால்…
டில்லி அடுத்த வாரம் இந்திய அரசு 4 மாநிலங்களில் ஒத்திகை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பரவ…
ரியாத் சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சவுதி அரேபியாவில் இதுவரை சுமார் 3.82 லட்சம் பேர்…
மும்பை நேற்று மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை ஆகும்.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,69,818 ஆக உயர்ந்து 1,47,379 பேர் மரணம் அடைந்து 97,39,382 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 22,350 பேருக்கு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,01,93,196 ஆகி இதுவரை 17,56,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,70,798 பேர்…
சென்னை: லண்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அது புதிய வகை கொரோனாவா என அறிய, இவர்களது…
டெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வெளியிடும் பணிகளின் ஒரு பகுதியாக 4 மாநிலங்களில் ஒத்திகையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கையானது வரும் 28…