கொரோனா தடுப்பூசியில் இஸ்ரேல் முன்னிலை
இஸ்ரேல்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது. இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல்…
இஸ்ரேல்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது. இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல்…
டெல்லி: கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 838 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,21,550 பேர்…
சென்னை சென்னையில் இன்று 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,21,550 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,21,550 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி இன்று ஆந்திராவில் 128 பேர், மற்றும் டில்லியில் 384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்…
டெல்லி: மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டை பிரதமர்…
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்ப் பரவலால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி…
டில்லி பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோன் தடுப்பூசி வழங்கல் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியா உலக அளவில் கொரோனா…