சென்னை

மிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,21,550 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 60,174 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,41,37,925 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலத்தில் இருந்து 3 பேர் வந்துள்ளனர்.   இதுவரை  8,21,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,166 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 985 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,01,414 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.