டில்லி

ன்று ஆந்திராவில் 128 பேர், மற்றும் டில்லியில் 384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,83,210 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,118 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 252 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,73,149 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,943 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,27,256 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,597 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 727 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,11,970 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 4,689 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.