Tag: கொரோனா

இன்று 2வது கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை! சென்னை அரசு மருத்துவமனையில் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக 17 இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், இன்று 2வது கட்ட சோதனை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,14,404 ஆக உயர்ந்து 1,50,606 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,84,55,698 ஆகி இதுவரை 19,05,177 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,96,483 பேர்…

மொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: மொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான ராகேஷ்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,986 பேர்…

சென்னையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,23,986 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,547 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் சீனா அதிக பொருளாதார லாபம் அடைந்துள்ளது : நிதி அயோக்

டில்லி கொரோனா தொற்றுக்கு பிந்தைய சூழ்நிலையில் சீனா அதிக அளவில் பொருளாதார லாபம் ஈட்டியுள்ளதாக நிதி அயோக் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு…

கொரோனா தடுப்பூசி : அரசுடன் இணைந்து செயல்பட விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள்

டில்லி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்படத் தனியார் நிறுவனங்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக அளவில்…

கொரோனா அதிகரிப்பு : டோக்கியோ பகுதியில் அவசர நிலையை அறிவித்த ஜப்பான் அரசு

டோக்கியோ ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜப்பான் அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது ஜப்பானில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…