சென்னையில் இன்று 664 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,43,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,43,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,73,219 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 10,487 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
புதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24…
டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும் என்று எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. முதல் அலைகளின் போது தினசரி புதிய வழக்குகளின்…
டில்லி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் போட்டுக் கொண்டோருக்கு ரத்தக்கட்டு ஏற்படும் அபாயம் ஏற்படுவது இல்லை என நிதி அயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார். கொரோனா…
ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில்…
டில்லி நேற்று ஒரே நாளில் நாடெங்கும் 10,65,021 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில்…
சென்னை தனது நிறுவன டெலிவரி ஊழியர்களுக்குத் தங்கள் செலவில் கொரோனா தடுப்பூசி அளிக்க உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு உணவு வழங்கும் நிறுவனங்களில் முதல் இடங்களில்…
சென்னை சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…
வாஷிங்டன் அமெரிக்க நிறுவனமான பிஃபிசர் தனது கொரோனா சிகிச்சைக்கான மாத்திரையின் மனிதர்கள் மீதான சோதனையைத் தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்கு உடனடி சிகிச்சைக்கான மருந்துகள் தற்போது…