Tag: உச்சநீதிமன்றம்

மக்கள் நல பணியாளர் விவகாரம்: தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

சென்னை: மக்கள் நல பணியாளர் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.…

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் அட்டை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும்…

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில், இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு…

பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் பிரதமர்…

பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளளை விடுதலை செய்யக்கோரும் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம்…

பேரறிவாளன் விஷயத்திலும், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம்…

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும்…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர்…

வேதா நிலையம் விவகாரம்: அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடையாக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…