Tag: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

வேளாண் பட்ஜெட் 2024-25: மஞ்சள் இயந்திரங்கள் வழங்க, நம்மாழ்வார் விருது, பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு…

சென்னை: ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் இயந்திரங்கள் வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பனை மேம்பாடு இயக்கத்துக்கு நிதி மற்றும் நம்மாழ்வார் விருதுக்கு…

வேளாண் பட்ஜெட் 2024-25: இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம், ஆடு, கோடி, மீன் வளர்போர்களுக்கு வட்டி மானியம்!

சென்னை: இயற்கைபேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டுக்கு ₹ 208 கோடி ஒதுக்கீடு, வேளாண் சார்ந்த பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானயிம், ஆடு, கோடி, மீன் வளர்போர்களுக்கு வட்டி…

வேளாண் பட்ஜெட் 2024-25: சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி, சூரிய சக்தி மின்வேலிகள், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள்

சென்னை: வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்தார். திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்…

வேளாண் பட்ஜெட் 2024-25: சிறப்பு வேளாண் கிராமங்கள், ”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம், பயிர்க் காப்பீட்டுக்கு ரூ.1,775 கோடி ஒதுக்கீடு

சென்னை: வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்தார். திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்…

வேளாண்ட் பட்ஜெட் 2024-25: உழவர் அங்காடிகள், சூரியகாந்தி, துவரை, எண்ணை வித்துக்கள் சாகுபடிக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை: திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்…

‘உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்’: வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்…

சென்னை: ‘உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்’ என்ற பெயரில், தமிழக சட்டப்பேரவையில், 2024/25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக…

தமிழக சட்டப்பேரவையில் இன்று 3வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 3வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே..பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையில்…

என்எல்சிக்காக தற்போது புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் இல்லை! அமைச்சர் தகவல்…

நெய்வேலி: என்எல்சிக்கு விரிவாக்கம் தொடர்பாக, மேலும்இ புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

என்எல்சி விவகாரத்தில் பாமகவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் திமுக அரசுமீது குற்றச்சாட்டு!

சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதிக்கு திமுக அரசும் துணைபோகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். என்எல்சி நிலம்…