தொப்பூரில் 12 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து – 4 பேர் உயிரிழப்பு
தர்மபுரி: தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் இறக்கத்தில் சென்றது. அப்போது சோளத்தட்டை ஏற்றி வந்த…
தர்மபுரி: தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் இறக்கத்தில் சென்றது. அப்போது சோளத்தட்டை ஏற்றி வந்த…
மதுரை: மதுரையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது. மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.…
புதுச்சேரி: கனமழை காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் இடிவிழுந்து கட்டிடம் சேதமடைந்ததால் நிறுத்தப்பட்ட 4 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமானது. புதுச்சேரியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.…
மணாலி: சுரங்கபாதையில் செல்பி எடுத்த சம்பவம் உள்ளிட்ட மூன்று விபத்துக்கள் 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதையை ஹிமாச்சல்…
கோவை: கோவை அருகே தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் யுவராஜ் கார்டன் பகுதியை…
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம், கொம்மடியிலுள்ள கொரோனாவின் தனிமைப்படுத்தப்பட்ட மையமான, ஒரு தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் ஏற்பட்ட…
கொச்சி: விமானி மற்றும் துணை விமானி உட்பட குறைந்தது 17 பேரை கொன்ற ஏர் இந்தியா விமான விபத்து குறித்து உடனடியாக விசாரணை செய்யும்படி காங்கிரஸ் கட்சி…
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி…
அஜ்மான்: ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது. லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று…
இருந்தபோது ஏராளமான பேருக்கு வாழ்வு… இறந்த பிறகு எட்டு பேருக்கு வாழ்வு கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்துவந்தார.…