Tag: விசாரணை

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை

சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன்…

கொடநாடு வழக்கு: வி.கே.சசிகலாவிடம் இன்று மீண்டும் விசாரணை

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக…

முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைசெயலாளர் கிரிஜா ஆஜர்…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை ஆணையத்தில், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜர் ஆனார்.…

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு…

பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை…

பிப்.7 முதல் அனைத்து நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

சென்னை: அனைத்து நீதிமன்றங்களில் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். இது…

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு அபராதம்

சென்னை நடிகர் விஷாலுக்குச் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரான விஷால் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாதது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு :  34வது கட்ட விசாரணை நாளை துவக்கம் 

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான 34வது கட்ட விசாரணை நாளை துவங்க உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

தொலைப்பேசிகள் மீண்டும் ஒட்டுக் கேட்பு : பிரியங்கா கண்டனம் – மத்திய அரசு விசாரணை

டில்லி காங்கிரஸ் பொதுச் செயலர் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்பதாகக் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய…