கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி ஆளுநர் பரிந்துரை
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய…
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய…
டெல்லி நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை…
சென்னை திமுக வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்ன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி…
பெங்களூரு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ தீவிர விசாரணை செய்து வருகிறது கடந்த மார்ச் 1 ஆம்…
டில்லி டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது. டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில்,…
டில்லி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை…
டில்லி உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குறித்த வழக்கில் 11 ஆம் தேதி விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் அரசியல்…
விழுப்புரம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனுமதியை மீறி விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில்…
டில்லி அண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு…
டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு…