ஹிண்டன்பர்க் விசாரணையில் அதிக கால அவகாசம் கோரும் செபி : வழக்கு தள்ளி வைப்பு
டில்லி அதானி – ஹிண்டன்பர்க் விசாரணை குறித்த கால அவகாச வழக்கை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் பங்கு விலையை…