Tag: விசாரணை

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை – போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார்…

கோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்..

கோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்.. தூதரகம் வாயிலாகக் கேரளாவுக்குத் தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கு தொடர்பாக அந்த மாநில உயர்கல்வி துறை அமைச்சர் கே.டி..ஜலீலை,…

கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள…

2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட…

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா.

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்சும் உயிர் இழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ.…

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம்  சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்..

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம் சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்.. பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வி.ஐ.பி.க்களை மிரட்டும் கும்பல் பற்றி அவ்வப்போது படித்துள்ளோம். இங்கே…

கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இணைந்தது இந்தியா…

ஜெனீவா: கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இந்தியா இணைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிவடைந்த…

ஊரடங்கு முடிந்த பின்னர் விர்சுவல் விசாரணை முறை மாற்றப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கோரிக்கை

புது டெல்லி: ஊரடங்கு முடிந்த பின்னும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அது வழகறிஞர்களை வாழ்வாதரத்தையே பாதிக்கும் என்று இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மூத்த…

அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக விசாரணை நடத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு…

சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? அமெரிக்கா விசாரணை

வாஷிங்டன்: சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? என்று அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், உயிரியல் ஆய்வகத்துடன் தொடர்புடையது…