பிரதமர் மோடி வெளிநாடு பயணம்
புதுடெல்லி: பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி வரும்…
புதுடெல்லி: பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி வரும்…
புதுடெல்லி: 100 கோடி தடுப்பூசிகளைச் செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியைப் பெற்றுள்ளதாகவும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.…
புதுடெல்லி: மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனைகள் படைத்து வருவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு…
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விதைப்பு பருவத்திற்கு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். ரசாயன உரங்களின் விலை, இதுவரை…
இந்தியாவிலும் இட்லர், இடி அமீன் போல 3 சர்வாதிகாரிகள் உலக சர்வாதிகாரிகளிலேயே கொடுங்கோலர்கள் என்று கருதப்படும் இட்லர், இடி அமீன் ஆகியோர் எங்கள் முன் எம்மாத்திரம் என்று…
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நாளை நடைபெறும் ‘ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு வீடு…
சென்னை: குஜராத்துக்கு 350 சதவீதம் அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி,…
மல்லபுரம்: இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா…
ஜெய்ப்பூர் நாளை பிரதமர் மோடி ராஜஸ்தானில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மத்திய அரசு ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து…
தார், மத்தியப் பிரதேசம் பிரதமர் மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என மத்தியப் பிரதேச கிராமவாசி ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். கொரோனா…