அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்மாநில சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை…