மும்பையில் 15 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்: மாநகராட்சி தகவல்
மும்பை: மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…