Tag: மும்பை

மும்பையில் 15 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்: மாநகராட்சி தகவல்

மும்பை: மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

கொரோனா : மும்பையில் விநாயக சதுர்த்தி விழா ரத்து

மும்பை மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாகி வருகிறது.…

பீகார், உத்தரப்பிரதேசத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குங்கள்: நிதின் கட்கரிக்கு சிவசேனா பதிலடி

மும்பை: பீகார் உத்தரப்பிரதேசத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குங்கள் என்று கட்கரிக்கு சிவசேனா பதிலடி தந்துள்ளது. லாக்டவுன் காலத்தில் 7 முதல் 8 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் இருந்து…

மும்பை தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 8 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. இங்கு கடந்த ஏப்ரல்…

கொரோனா கால உதவி: சொகுசு காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக தரும் மும்பை இளைஞர்

மும்பை: 31 வயதான நபர் மும்பை நபர் ஒருவர் தமது சொகுசு காரை 250 குடும்பங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஷானவாஸ் ஷேக். மே…

மும்பை : கொரோனா நோயாளிகளுக்கு உதவ 19 மாடிக் கட்டிடம் அளிப்பு

மும்பை மும்பையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்க 130 வீடுகள் கொண்ட 19 மாடிக் கட்டிடத்தை ஒரு கட்டுமான அதிபர் அளித்துள்ளார். இந்திய அளவில்…

மும்பையில் ஜூலை 15க்கு பிறகு கொரோனா தாக்கம் மிகவும் குறையும் : மாநகராட்சி

மும்பை மும்பை மாநகரில் ஜூலை 15 தேதிக்குப் பிறகு கொரோனா தாக்கம் தினசரி 200 ஆகக் குறையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு

மும்பை: மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில்…

விமானங்களின் நடுஇருக்கையில் பயணிகளை அனுமதிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில்…

ஊரங்கின் போது மும்பை துறைமுகம் 321 படகுகள், 9 மில்லியன் மெட்ரிக் டன் கார்கோ-களை கையாண்டுள்ளதாக தகவல்..

மும்பை: கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மும்பை துறைமுகம் 321 கப்பல்களையும், ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது என்று ஒரு உயர் அதிகாரி…