Tag: முதல்

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

தமிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் பதில்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல்…

நாளை முதல் அமலுக்கு வருகிறது மதுபானங்களின் விலை உயர்வு 

சென்னை: தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10ல் ரூ.500 ரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் 

சென்னை: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு…

நாளை முதல் வண்டலூர் பூங்கா திறப்பு 

சென்னை: நாளை முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்பட உள்ளதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ்…

செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் – தெலுங்கானா அரசு அறிவிப்பு

ஹைதராபாத்: செப்டம்பர் 1 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கப்படும் என்று தெலுங்கானா…

ஆக, 9 முதல் பதிவு செய்யும் நடைமுறை எளிமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி…

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சாதனை…

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1…

இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கியது – வீடியோ

கொச்சி இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் தனது பயணத்தைத் தொடங்கி உள்ளது. முதல் முரையாக இந்திய கடற்படைக்காக விமானம் தாங்கி போர்க்கப்பலான விகாராந்த்,…

கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்…