Tag: முதலமைச்சர்

முதலமைச்சர் அலுவலகத்தில் நான்கு பேருக்கு கொரோனா….

சென்னை: தமிழகத்தில் நேற்று 2ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ஆயிரத்து 773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த…

கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி…

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அவர்…

உத்தரகாண்ட் அமைச்சருக்கு கொரோனா- தனிமைப்படுத்தப்பட்ட முதலமைச்சர்…

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநில முதலமைச்சர் உள்பட சில அமைச்சர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநில அமைச்சர் சத்பால் மகாராஜ்,…

பஞ்சாப்பில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்: முதலமைச்சர் அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே…

பயணிகளை ரயிலிலேயே தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்-  தமிழக முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: பயணிகளை ரயிலேயே தனிமைப்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும்…

சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு…

ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா: ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால்…

இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம்: சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துவங்கியது

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. நடப்பாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…