Tag: மத்திய

அக்டோபர் 2ஆம் தேதி வரை அவகாசம் – மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.…

விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது- மத்திய அரசு

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக…

பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை

புதுடெல்லி: பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில்…

பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்…

59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை – மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: 59 சீன செயலிகளுக்கு நிரந்திர தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது…

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின்…

மத்திய அமைச்சரின் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு

கார்வர்: மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில், அவரது மனைவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மத்திய ஆயுஷ்…

மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்

சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார். மத்திய ஊரக வளர்ச்சி மற்றும்…

ஜனவரி, பிப்ரவரியில் சிபிஎஸ்சி தேர்வு நடத்தப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால்

புதுடெல்லி: சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-2021-ம் கல்வி…

புதிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பை ஏற்கலாமா? : விவாசாயிகள் சங்கம் இன்று முடிவு

புதுடெல்லி: டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகளை புதிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. இதில் பங்கேற்பது குறித்த முடிவை விவசாய அமைப்புகள் இன்று எடுக்கின்றன. சீர்திருத்தம் என்ற…