புதுடெல்லி:
ஹோட்டல்களும், உணவகங்களும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல்களும், உணவகங்களும் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில உணவகங்கள் மிக அதிக சேவைக் கட்டணம்...
சென்னை:
பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில்...
சென்னை:
மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை என்று சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின் மொத்தக் கடன் 4 லட்சம் கோடி...
மதுரை:
2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று கேள்வி கேட்டு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை...
புதுடெல்லி:
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,002.50-க்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது....
புதுடெல்லி:
கொரோனா உயிரிழப்புகளில் உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல் என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற தகவலை உலக...
சென்னை:
மத்திய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ஒன்றிய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது என்றும், கல்வியை பொருளாதாரத்தை, உரிமைகளை...
புதுடெல்லி:
மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ராகுல்காந்தி இந்தியா கடுமையான மின் நெருக்கடியில்...
புதுடெல்லி:
தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த...
சென்னை:
CUET மாநில உரிமையை பறிக்காது என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் எழுதிய கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.
மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில...