Tag: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலி…

டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிர்பலிவ பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலியாகி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும்…

6வது நாளாக குறைந்து வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: கொரோனாவின் 2வது அலை சற்றே தணியத்தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், கடந்த 6 நாட்களாக சற்றே குறைந்து வருகிறது. அதே…

21/05/2021 10AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு பாதிப்பு, 4,209 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,209 பேர் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து…

இந்தியாவில் குறையத்தொடங்கியது கொரோனா…. கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பரவல் 3 லட்சத்துக்கு கீழே வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,63,533 பேர் பாதிப்பு 4,329 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவமாடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 2,63,533 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,81,386 பேருக்கு பாதிப்பு, 4,106 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

தொடரும் கொரோனாவின் கோரத்தாண்டவம்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு, 3,876  பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு, 3,876 பேர்…

மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். இதையடுத்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

தீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள…

பொதுமுடக்கம் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்! அதிகாரிகள் தகவல்

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே…