காங்கிரஸ் ஆட்சியில் 2 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்
புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் 2 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்…