ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் எதிரொலி: பாரிமுனை பகுதிகளில் போக்குவரத்து தடை
சென்னை: இன்று நடைபெற உள்ள சென்னை ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தையொட்டி ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரிமுனை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக…