டில்லி: மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்!
டில்லி, மோடி அரசுக்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து…
டில்லி, மோடி அரசுக்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து…
திருவண்ணாமலை: கடந்த 8ம் தேதி, திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பண நோட்டு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதன்…
சென்னை: மத்திய அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதால், பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் பலகட்சிகளும் போராட்டங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ம.தி.மு.கவும் போராட்ட…
சேலம், இந்திய மருத்துவ கவுன்சிலை (Indian Medical Council) கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நாடு…
சென்னை, சென்னை வியாசர்பாடியில் நேற்று தினமலர் பத்திரிகையாளர் சதாசிவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் காவல் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில்…
நெட்டிசன்: தமிழக எல்லை போராட்டத்தில், பெரியார் ஈ.வெ.ரா. பங்கெடுக்கவில்லை என்று திருச்சி வேலுச்சாமி பேசியதாக, பா.ஏகலைவன், முகநூல் பதிவு ஒன்றை எழுதியிருந்தார்.. அந்த பதிவை, இதே நெட்டிசன்…
யாழ்ப்பாணம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 20ந்தேதியன்று…
டில்லி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடு முன்பு போராட்டம்…
டில்லி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர். டெல்லி ஜவஹர்லால்…
நெட்டிசன்: காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் போக்கை கண்டித்து தமிழகம் முழுதும் விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.…