மக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது : ராகுல் காந்தி
டில்லி பொதுமக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ செய்தியை…
டில்லி பொதுமக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ செய்தியை…
டில்லி பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரைப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே அமைச்சர் அமித்ஷாவிடம் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின்…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுமீது, காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து…
டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி…
சென்னை: ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்தியஅரசு பணிகளுக்கு தேர்வான 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணையை வழங்குகிறார். ரோஸ்கர் மேளா…
சென்னை: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடி இடையே UPI பரிவர்த்தனை, காங்கேசன் துறைமுகம் உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை அதிபர்…
டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இலங்கை கடற்படை யினரால் கைது…
டில்லி இன்று இந்தியப் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ளார். நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு…
டில்லி நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். வருடா வருடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் ஆயினும், இன்று…
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மணிப்பூரில்…