இந்திய பருத்தியின் மீதான இறக்குமதி தடை: நீக்கியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.…
இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.…
இஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப்படையின் ராஜஸ்தான் பிரிவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தானின்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி…
டெல்லி: எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையை…
டெல்லி: எல்லையில் பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல் தருவதாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்…
லாகூர்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவருமான ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத…
லாகூர்: பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.…