பள்ளிக்கல்வித்துறையில் 217 பேர டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு
சென்னை பள்ளிக்கல்வித்துறையில் டி என் பி எஸ் சி மூலம் தேர்வு செய்யப்பட்டு 217 பேருக்கு பணி நியமன ஆணைகல் வழங்கப்பட்டுள்ளன./ தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
சென்னை பள்ளிக்கல்வித்துறையில் டி என் பி எஸ் சி மூலம் தேர்வு செய்யப்பட்டு 217 பேருக்கு பணி நியமன ஆணைகல் வழங்கப்பட்டுள்ளன./ தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
சென்னை: இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக…
சென்னை: தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆண்டிறுதி தேர்வுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், ரம்ஜான் பண்டிகையையொட்டி, 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 12 நாட்களில்…
சென்ன: தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,576 அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்த ஆண்டு விழா செலவினங்களுக்கு ரூ.15…
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கும்…
சென்னை: குரூப்-4: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில்…
திருச்சி: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் பள்ளிக்கல்வித்துறை, சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி யில் இருந்து ஐதராபாத்துக்கு 60…
சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், சென்னை உள்பட பல நகரங்களில் அரசே ஆங்கில…
சென்னை: தமிழ்நாடு அரசு மாணவர்களை வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தமிழக…