'பாதி நகரமே காலி' இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! (படங்கள்)
இத்தாலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதி நகரமே காலியாகி உள்ளதாக அமட்ரிஸ் நகர மேயர் தெரிவித்து உள்ளார். நிலநடுக்கம் குறித்து, இத்தாலி அமட்ரிஸ் நகர மேயர்…
இத்தாலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதி நகரமே காலியாகி உள்ளதாக அமட்ரிஸ் நகர மேயர் தெரிவித்து உள்ளார். நிலநடுக்கம் குறித்து, இத்தாலி அமட்ரிஸ் நகர மேயர்…
டோக்கியோ: ஜப்பானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியா உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓடினர். ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியை…
குவிட்டோ: தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 பதிவான இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின்…
சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க…
குவிட்டோ: ஈகுவடார் நாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்கவில் உள்ள ஈகுவடாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 வரை இருந்தததாக தெரிகிறது. நிலநடுக்கத்தினால்…
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் , சிக்லாப் , பொங்கோல்,…
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான…