இன்று பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
பழனி இன்று ஒரு நாள் மட்டும் பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும்.…
பழனி இன்று ஒரு நாள் மட்டும் பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும்.…
பழனி இன்று பழனி முருகன் கோவில் செல்லும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடாகும். பழனி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக…
குருகிராம் அரியானா மாநிலத்தில் பதட்டம் தொடர்வதால் பல இடங்களில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத்…
கடலூர் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு…
பொன்னேரி எந்திரக் கோளாற்றால் எண்ணூரில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால் பொன்னேரியில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். காலை 6.15 மணி அளவில் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில்…
சென்னை தமிழக மின் வாரியம் கூடுதல் டெபாசிட் வசூலிப்பதை நுகர்வோரின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம்…
இம்பால் மணிப்பூரில் நடைபெறும் கலவரம் காரணமாக அம்மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு…
மாஸ்கோ: உக்ரைனில் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழனன்று உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் அன்று ஒரு தற்காலிக…