மாஸ்கோ:
க்ரைனில் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழனன்று உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் அன்று ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு உத்தரவிட்டார்.

உக்ரைனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதல் தொடங்கிய பிறகு ரஷ்யா முழு போர் நிறுத்தத்தை கொண்டு வருவது இதுவே முதல் முறை.

ரஷ்யாவின் 76 வயதான ஆர்த்தடாக்ஸ் தலைவர் பேட்ரியார்க் கிரில் மத விடுமுறையின் போது போர்நிறுத்தத்திற்கான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.