Tag: தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசு பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு!

டில்லி: ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு…

ராம்குமார் பிரேத பரிசோதனை: சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தடை!

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்…

ரஜினி மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! படம் எரிப்பு!!

சென்னை: விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது. ரஜினியின் இரண்டாவது மகளும்…

மவுண்ட் – ஏர்போர்ட் மெட்ரோ ரயில்: ஜெயலலிதா நாளை தொடக்கம்!

சென்னை: சென்னை மவுண்ட் முதல் ஏர்போர்ட் (சின்னமலை – விமான நிலையம்) இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து…

இலவச மின்சாரம், காப்பீடு: முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்பு!

சென்னை: மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுககும் இலவச மின்சாரமும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணி யாளர்களுக்கும் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டமும் முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என…

4000 அங்கீகாரமற்ற பள்ளிகள்: கல்வித்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை: அங்கீகாரம் இல்லாத, 746 பள்ளிகளை மூடக்கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் ஆஜராகும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த,…

தமிழ்நாடு விஹெச்பி மாவட்ட செயலாளர் கொலை: பழிக்குப்பழி சம்பவம்

ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது என்ற…

முன்னாள் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்! கணவர் தவிப்பு!!

திருவண்ணாமலை: திருமணமான 11நாளில் முன்னாள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார் புதுப்பெண். இதன் காரணமாக அவரை மணந்த கணவர் தவிப்புக்குள்ளானார். பெரணமல்லூர் அருகே திருமணமான 11 நாளில்…

காவிரி மேற்பார்வைக் குழு  உத்தரவு: தமிழகத்திற்கு அநீதி! : பெ. மணியரசன் குற்றச்சாட்டு

சென்னை: காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை என்றும் காவிரி உரிமை…