மெட்ரோ: சுரங்கபாதையில் ரெயில் பயணம்! பொதுமக்கள் உற்சாகம்!!
சென்னை: சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட இரண்டாவது கட்ட ரெயில் சேவையில் மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. தமிழ்நாட்டில்…
சென்னை: சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட இரண்டாவது கட்ட ரெயில் சேவையில் மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. தமிழ்நாட்டில்…
சென்னை: ராம்குமார் உடல் பரிசோதனை செய்வது பற்றிய வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதையடுத்து இன்றாவது அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெறுமா…
சென்னை: “மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி…
சென்னை: புழல் சிரையில் உயிரிழந்த ராம்குமாரின் இறுதி நிமிடங்களை, சிறை அதிகாரி (ஜெயிலர்) புழல் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார். சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில்…
சென்னை: உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150…
தங்கள் கட்சி தலைவர்கள் ஊழல் வழக்கில் சிறைபட்டாலும், தற்கொலை செய்துகொள்ளும் தொண்டர்கள் நிரம்பியது தமிழ்நாடு. தலைவர்கள் மறைவை தாங்க முடியாமல் அதிகம்பேர் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உடையது…
சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி. பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை…
டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லி எய்ம்ஸ்…
சென்னை: சென்னை பரங்கி மலை முதல் ஏர்போட் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் முடிவுற்றதால் இன்று முதல் ரெயில் சேவை தொடங்கியது தமிழக முதல்வர் ஜெயலலிதா…
சென்னை: பிளஸ்2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை…