12/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்வு…
டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரானும் வேகமாக…
டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரானும் வேகமாக…
சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரான…
டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய…
சென்னை: தமிழ்நாட்டில் யார் யாருக்கெலாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும், அதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து தமிழகஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ்…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.00 மணி…
சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை விதித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் 2…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10,…
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,997…
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று…