Tag: தமிழ்நாடு கொரோனா

12/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்வு…

டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரானும் வேகமாக…

தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரான…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4ஆயிரத்தை கடந்தது…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய…

தமிழ்நாட்டில் யார் யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் யார் யாருக்கெலாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும், அதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து தமிழகஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ்…

28/11/2021 7.00 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.00 மணி…

தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை….

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை விதித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் 2…

செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உயர் நிலை, மேல்நிலை பள்ளிகள் திறப்பு… தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10,…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,997…

09/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று…