ரூ.1000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டின் முதல் சட்டசபை…
சென்னை: தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டின் முதல் சட்டசபை…
ஆ.சகாயராஜா, அஇஅதிமுக தொழில்நுட்பபிரிவு உறுப்பினர், பரமக்குடி. கடந்த 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை “புதிய தலைமுறை “தொலைக்காட்சியில்,” புதுப் புது அர்த்தங்கள் “நிகழ்ச்சி பார்த்தேன். அரியானா மாநிலத்தில்…
சென்னை, வர்தா புயல் வலுவடைந்துள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 3 மணிக்கு புயல் குறித்து, தலைமை…
சென்னை, எம்ஜிஆர் நினைவிடத்தை, இனிமேல் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவையடுத்து புதிய அமைச்சரவை…
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுதும் பதட்டமான சூழல்…
சென்னை, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…
சென்னை, தமிழகத்தில் நடைபெறும் டெட் (TET) தேர்வு குறித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர்…
டில்லி, டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான்…
சென்னை: தமிழகத்தில் பேரிடர் மேண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் தலைமையில், 20…
சென்னை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிசட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார். தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின்…