Tag: தமிழக அரசு

ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து கிடையாது… தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு…

அரசு ஊழியர்களுக்கு இனி 6 நாட்கள் வேலை… தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 நாட்கள் வேலை என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட குறிப்பிட்ட…

ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 51 காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்… தமிழக அரசு அதிரடி!

சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 51 காவல்துறை அதிகாரிகள் திடீர் பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஐபிஎஸ்…

சென்னை நகர எல்லைக்குள் உள்ள ஐடி நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கை : அரசு கட்டுப்பாடு

சென்னை தமிழக அரசு சென்னை நகருக்குள் இயங்கும் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவுதல் அதிகரித்ததால் கடந்த…

கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக…

ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை மாற்றம் செய்ய முடியாது! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஆவணங்கள் பதிவுக்காக பெறும் முன்பதிவு டோக்கன்கள் மாற்றம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது- ‘இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ…

ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு இந்த மாதமும் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க உள்ளது. கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர…

சித்த வைத்தியர் சுப்ரமணியன் மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : அரசு தகவல்

மதுரை கொரோனா சிகிச்சைக்காக சித்த வைத்தியர் சுப்ரமணியன் தயாரித்த இம்ப்ரோ மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி… கே.என்.நேரு

திருச்சி: கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம்… தமிழகஅரசு தாராளம்…

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதி மன்ற உத்தரவால் முடங்கி உள்ள நிலையில், ஆணையத்தின் ஆயுட்காலத்தை மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக…