தமிழக அரசு நிதி அளிக்காததால் ஜெர்மனி பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு மூடல்
பெர்லின் தமிழக அரசு நிதி வழங்காததால் ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு மார்ச் 31 முதல் மூடப்பட உள்ளது. உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் பல…
பெர்லின் தமிழக அரசு நிதி வழங்காததால் ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு மார்ச் 31 முதல் மூடப்பட உள்ளது. உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் பல…
சென்னை மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்…
சென்னை தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பு குறித்து கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நிதி…
சென்னை தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் மீறல் குறித்த 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்த ஒரு செய்திக் குறிப்பு இதோ கடந்த வருடம் மார்ச் மாதம்…
சென்னை கடந்த 2019 20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான…
சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சென்னை…
சென்னை கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் திமுக…
சென்னை தமிழ்க அரசு கொரோனா தொற்றை வைத்து கொள்ளை அடித்ததாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். திமுக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும்…
சென்னை: திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக…
சென்னை: டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசு தேர்வு பெற்றுள்ளது. இதையொட்டி, ‘டிஜிட்டல் இந்தியா-2020’ விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிநித் காணொளி காட்சி…