Tag: தமிழக அரசு

ரேசன் அட்டை, வாரியத்தில் பதிவு செய்யாத 3ம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி! தமிழகஅரசு

சென்னை: குடும்ப அட்டை மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி…

கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம்! ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு…

காணாமல்போன கோயில் சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுங்கள்! தமிழகஅரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: காணாமல் போன கோயில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அறநிலையத்துறை ட்டுப்பாட்டில் உள்ள…

அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழகஅரசு பரிசீலனை…

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து தமிழகஅரசு பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி…

சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யுங்கள்! தமிழகஅரசுக்கு குழந்தைகள் நலக்குழுமம் பரிந்துரை…

கேளம்பாக்கம்: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யுங்கள் என தமிழகஅரசுக்கு குழந்தைகள் நலக்குழுமம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல்…

தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம்..!

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம் செய்துள்ளது.…

கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு! தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, இதுபோல…

தமிழகஅரசு + மாநகராட்சியின் துரித நடவடிக்கை: சென்னையில் 7,500 படுக்கைகள் காலி….

சென்னை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில், தமிழகஅரசு + மாநகராட்சி மேற்கொண் துரித நடவடிக்கை காரணமாக, தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சென்னையில் 7,500 படுக்கைகள்…

தொழில், வணிக நிறுவனங்களின் உரிமங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு…

சென்னை: தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு…

மழையில் நெல் மூட்டைகள் நனைவதை தடுங்கள்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்யும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சூமோட்டோ வழக்காக பதிவு…