ரேசன் அட்டை, வாரியத்தில் பதிவு செய்யாத 3ம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி! தமிழகஅரசு
சென்னை: குடும்ப அட்டை மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி…