குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000/- வழங்க உள்ளது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாகப் பலர் பணிக்குச்…
சென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000/- வழங்க உள்ளது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாகப் பலர் பணிக்குச்…
சென்னை இன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத்…
சென்னை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்குடன் தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம்…
சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவன பெயர்ப் பலகைகளிலும் தமிழுக்கு முதல் இடம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எங்கும் தமிழ், எதிலும்…
சென்னை: 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. துணைமுதல்வரும், நிதி அமைச்சரு மான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்… இந்த பட்ஜெட்டில்…
டெல்லி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக பேரறிவாளன்…
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினர் சோதனைக்கும், தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சினிமா பைனான்சியர் அன்புசெழியன்,…
சென்னை தமிழக அரசு வரும் மார்ச் முதல் கடலோர மாவட்டங்களில் மீனவர் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது. கடந்த 2010 ஆம் வருட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 7.87 லட்சம்…
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் நடைமுறையில் இருந்து…
சென்னை கோரோனா தொற்று காரணமாக சீன நாட்டின் ஊகான் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை முறை மாற்றபட்டுள்ளது. சீனாவில் கொரோனா…