Tag: தமிழக அரசு

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை நாங்க தர்றோம்… எடப்பாடி அசத்தல்

சென்னை : தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…

மது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு

சென்னை மது வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில்…

ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் தமிழக அரசு

சென்னை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றத் தமிழக அரசு கையகப்படுத்த உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ்…

டாஸ்மாக் கடைகள் திறப்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும்! விஜயகாந்த், ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7ஆம் தேதி திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.…

சென்னையில் மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு

சென்னை: சென்னையில் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.…

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது அறம் ஆகாது! ஸ்டாலின்

சென்னை: கொரோ நிதி சுமையாக அரசு ஊழியர்களின் டிஏ உள்பட சில சலுகைகள் பறிக்ககப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,…

நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் பானங்கள் : தமிழக அரசு பரிந்துரை

சென்னை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பானங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது உலகெங்கும் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த…

ஈட்டிய விடுப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும் பறித்தது தமிழக அரசு…

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூலை வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஈட்டிய விடுப்பு (சரண்டர் லீவு) ஒராண்டுக்கு…

குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி…

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500க்கு 19 பொருட்கள் : அரசு உத்தரவு

சென்னை தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை…