மெரினாவில் கருணாநிதி நினைவிடம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பற்றதும், நடைபெற்ற…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பற்றதும், நடைபெற்ற…
சென்னை: பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், அதற்கு தேவையான 5.29 ஹெக்டேர்…
சென்னை வரும் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நாளை நாடெங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் வெள்ளிக்கிழமையும்…
வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாதா? : மேல் முறையீடு செய்ய உள்ள தமிழக அரசு இந்த சமுதாயத்தில் இட ஒதுக்கீடு என்பது, மிகவும் பின் தங்கி உள்ள…
சென்னை: தீபாவளிக்கு அடுத்த நாள் நவம்பர் 5ந்தேதி அன்று விடுமுறை நாளாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை…
சென்னை தீபாவளிக்காக இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்போருக்குத் தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார…
சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்த கோவில்களில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத வரை, கோயில் நகைகளை உருக்க தடை விதிப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…
சென்னை: மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடாமல் துரத்துகிறது என்று வேதனை சென்னை உயர்நீதிமன்றம் இறந்தவர்களை அடக்கம் அல்லது எரிக்கச் செய்யும் மயானத்தில் சாதி பாகுபாடு காட்டக்கூடாது…
சென்னை ஐந்து சவரர்களுக்குக் கீழ் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியாகும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திமுக…
சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்போம் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத்துறையின் கீழ்…