Tag: தமிழக அரசு

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்! எடப்பாடி பழனிச்சாமி

நெல்லை: தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்படும் என கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ் வழங்கப் படும் என்றும் தெரிவித்து…

மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்… உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு…

டெல்லி: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு புதிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக தமிழகத்தால் மத்திய…

மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி… ஸ்டாலின்

சென்னை: மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு புதிய கல்வி…

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது! முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும் , வருத்தத்தையும்…

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்! ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சி கடிதம்…

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் உள்gl மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சருக்கு கடித​​ம் எழுதி…

ரேஷன் கடைகளில் இலவச உணவுப் பொருட்கள் விநியோகம் ரத்து! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதமாக அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இனிமேல் இலவசம் ரத்து…

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 6வது கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ந்தேதி (நாளை)…

ஆகஸ்டு மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்…

சென்னை: ஆகஸ்டு மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. உணவுப்பொருள் வழங்கத்துறை…

ஊரடங்கு நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை : தமிழக அரசு

சென்னை ஊரடங்கு நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும்…

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : குடும்பத்துக்கு அரசுப் பணி நியமன உத்தரவு அளிப்பு

சென்னை சாத்தான் குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் மரணமடைந்ததையொட்டி அவர்கள் குடும்பத்துக்குத் தமிழக முதல்வர் அரசுப் பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரால்…