ஆகஸ்டு மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்…
சென்னை: ஆகஸ்டு மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. உணவுப்பொருள் வழங்கத்துறை…
சென்னை: ஆகஸ்டு மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. உணவுப்பொருள் வழங்கத்துறை…
சென்னை ஊரடங்கு நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும்…
சென்னை சாத்தான் குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் மரணமடைந்ததையொட்டி அவர்கள் குடும்பத்துக்குத் தமிழக முதல்வர் அரசுப் பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரால்…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை தமிழகஅரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வேதா…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு வரை உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல்…
சென்னை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை கையகபடுத்த தமிழக அரசு ரூ.67.9 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்தி உள்ளது. மறைந்த தமிழக முதல்வர்…
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த மார்ச்…
சென்னை: “கொரோனாவை பயன்படுத்தி கொள்ளையடித்து – மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதும் அதிமுக கொள்ளையர் கூட்டத்தை வைரசைப் போல விரட்டியடிக்க சூளுரைப்போம்!” திமுகழக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொளி…
சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…