Tag: தமிழக அரசு

பபாசி புத்தகக்கண்காட்சி, தீவுத்திடல் வர்த்தக கண்காட்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

சென்னை: கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக…

கிராமங்களுக்கு இணையவசதி தரும் ‘பாரத்நெட்’! தமிழ்நாட்டில் ஏஜென்சிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஏஜென்சிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. ‘நாட்டில் உள்ள அனைத்து…

நகைக்கடன் தள்ளுபடிக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு : தமிழக அமைச்சர் தகவல்

சென்னை குடும்ப அட்டை, ஆதார் விவரம் அளிக்காதோர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தனது தேர்தல்…

தமிழக அரசு அமைத்துள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம்

சென்னை தமிழக அரசு சென்னையில் அமைத்துள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் வேகமாகப் பரவி வருகிறது.…

ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம்: டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அதற்கான டெண்டரை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா…

நகைக்கடன் பெற்ற 35 லட்சம் பேர் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என்றும், கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது…

பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன்! தமிழகஅரசு

சென்னை: ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம்,…

ஊழியர்கள் போராட்டம்: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சில பரிந்துரைகளைகளை வழங்கியுள்ளது தமிழகஅரசு!

சென்னை: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு எதிராக அங்கு பணியாற்றிய பெண்ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, சில பரிந்துரைகளைகளை தமிழகஅரசு, அந்த தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றி வரும்…

7வது முறையாக பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 7வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர்…

சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்! ஜகா வாங்கிய தமிழகஅரசு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், மாநில ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழகஅரசு கூறி உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சூரப்பாவை…