Tag: தமிழக அரசு

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது! தமிழகஅரசு மனு தள்ளுபடி

டெல்லி: இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, தமிழகஅரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு பதவி…

மெட்ராஸ் உயர்நீதி மன்ற வளாகத்தில் 7 மாடிகளைக் கொண்ட நிதிமன்ற வளாகம்… 4ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது தமிழகஅரசு…

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக, 4 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி உள்ளது. அதில் 7 மாடிகளைக் கொண்ட நீதிமன்ற வளாகம்…

சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய வழக்‍கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு…

சென்னை உயர்நீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில்…

இ-பாஸ் ரத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு கிடையாது! தமிழகஅரசு தாராளம்…

சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில செப்டம்பர் 30ஆம் தேதி…

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து, பொது பேருந்து இயக்க அரசு அனுமதி வழங்கும் என தகவல்…

சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் செப்டம்பர் வரை மத்தியஅரசு நீடித்துள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து உள்பட பல்வேறு தளர்வுகளை அன்லாக்3 பெயரில் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்! செல்லூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். கடந்த 13ந்ததி தமிழகஅரசு, இது தொடர்பாக…

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல்…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழகஅரசின் அரசாணையை உறுதிசெய்து, நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம்…

கண்டலேறுவில் 20டிஎம்சி தண்ணீர், ஆனால், தமிழகஅரசு தண்ணீர் கேட்டு கடிதம் கூட எழுதவில்லை! துரைமுருகன்

சென்னை: தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் வழங்கும் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இப்போது 20 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. நாம் அந்த நீர்த்தேக்கத்தில் 8 டி.எம்.சி. நீர் இருந்தாலே தண்ணீர்…

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க விரல் ரேகை பதிவு!

தமிழக ரேஷன் கடைகளில், ‘பயோமெட்ரிக்’ எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, தமிழகஅரசு ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டே ஒப்புதல் வழங்கிய நிலை…