Tag: தமிழகஅரசு

குரூப்-4 16 கைதுகளைத் தொடர்ந்து குரூப்-2 முறைகேட்டிலும் கைது 5ஆக உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப்-2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…

பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை!

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை ஆணோ, பெண்ணோ, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவரிடம் உங்களுக்கு வாழ்க்கையின் எந்த பருவம் திரும்பக் கிடைக்க…

மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதியில்லை! கைவிரித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில் 5வது மற்றும் 8வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடத்தப்பட உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தறபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதி…

தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

மதுரை: தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கும், சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகமும் செய்யப்படும் என்று, தமிழகஅரசு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தெரிவித்து உள்ளது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நோக்கில்…

மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம்: தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை: மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம் தொடர்பான வழக்கில், தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை கூறி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்தை பகிர்வது குறித்து…

‘அப்படி போடு…..!?’ நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடமாம்….

டெல்லி: நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடம் என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தொடரும் போராட்டம்: 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு…

சென்னை: அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சுமார் 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…

புல்வாமா தாக்குதல்: வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு

சென்னை: நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று…

அடையாறு மாசு: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். சென்னை நீர்வழித்தடங்களில் உள்ள மாசு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்: சட்டமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை…