குரூப்-4 16 கைதுகளைத் தொடர்ந்து குரூப்-2 முறைகேட்டிலும் கைது 5ஆக உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப்-2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…