Tag: டெல்லி:

கருத்து வேறுபாடுகளுக்கான நேரம் இதுவல்ல: ஆளுநரின் உத்தரவு குறித்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து

டெல்லி: கருத்து வேறுபாடுகளுக்கான நேரம் இதுவல்ல என்று டெல்லி ஆளுநரின் உத்தரவு குறித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லி மக்களுக்கு மட்டுமே டெல்லி அரசு…

மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக இருக்கும் படுக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனையின் மெயின் கேட் அருகே பிளக்ஸ் போர்டு வைத்து தெரியப் படுத்த…

பிஎம் கேர்ஸ் அமைப்பை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் மூலம் எவ்வளவு நிதி கிடைத்திருக்கிறது என்பதை ஆர்டிஐ மூலம் விவரங்கள் வழங்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா…

டெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கே: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் 27 ஆயிரத்து 654க்கு அதிகமானோருக்கு கொரோனா…

டெல்லியில் எல்லைகள், வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் நாளை முதல் திறப்பு: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 5ம்…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுப்பதா? தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லி:கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். காணொலி வாயிலாக…

தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருக்கிறது. டெல்லி…

இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 65% இந்த 4 மாநிலங்கள்தான்… மாநிலம் வாரியாக முழு விவரம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 2லட்சத்து 26ஆயிரத்து 770 பேரில் 65 சதவிகிதத்தினர், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில்தான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா…

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: கொரோனா, நிசார்கா குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்…

நாட்டையே உலுக்கிய ஜெசிகா லால் கொலை வழக்கு: நன்னடத்தை அடிப்படையில் மனு சர்மா விடுதலை

டெல்லி: மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த வந்த மனு சர்மா நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1999ம்…