Tag: டெல்லி:

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…

டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த படைப்பிரில் பணியாற்றி வந்த ஆயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த…

மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது: டெல்லி அரசு உத்தரவு

புது டெல்லி: மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா…

டெல்லியில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் 3 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக்…

தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்: பீதியில் வீடுகளை விட்டு ஓடிய மக்கள்

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்…

டெல்லி மசூதி மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து: மத்திய அரசு

புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி ரயில்களில் தீவிர சோதனை

புது டெல்லி: ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி 5 ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச…

டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு பதிவு

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார்…

தெற்காசியாவின் கொரோனா தொற்று மையமாக மாறியதா டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாடு? முழுமையான விவரங்கள்

டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய…

தனிமைபடுத்தபடுவதில் இருந்து தப்பித்த 4 பேர் மருத்துவனையில் அனுமதி

டெல்லி: டெல்லி செல்லும் ரயில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. அவர்கள் நான்கு பேரும் மகாராஷ்டிராவின் பால்கர்…