Tag: டெல்லி:

பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ”போராட்டம் நடத்த உரிமை உண்டு;…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மொத்தம் 11 மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம்..!

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் 11 முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். நாடு முழுவதும் இந்த சட்டங்களுக்கு எதிரான…

மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகல்: மஹிந்திரா அறிவிப்பு

டெல்லி: மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகுவதாக அறிவித்து உள்ளார். 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில் இருந்து விலக போவதாக கூறியிருக்கிறார்.…

வரலாறு காணாத மாசு: மனிதர்கள் வாழ்வதற்கே லாயக்கற்ற மாநிலமாக மாறி வருகிறதா டெல்லி….!

நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு தற்போது அதிகமான மாசு நிலவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் சுவாசிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள…

கேரளாவிலிருந்து பசுக்களை கொண்டு சென்றவர் மர்ம மரணம்: குடும்பத்தினர் புகார்

புதுடெல்லி: கேரளாவிலிருந்து பசுக்களை கொண்டு சென்றவர் டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கேரள மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த விக்ரமன் என்பவர், உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள…

அதிமுக எம்எல்ஏக்களை வட்டமிடும் டெல்லி கழுகுகள்…!

சென்னை, முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் வேளையில் அதிமுக எம்எல்ஏக்களை வட்டமிடுகிறது டெல்லி கழுகுகள். தற்போதைய சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை தன்வசப்படுத்தி, தமிழ்நாட்டில் தங்களது…

டெல்லி: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!

டில்லி, தடையை மீறி கண்மாய் கட்ட முயன்ற ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. ரிட்டுரோஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கைது படலம் தொடர்கிறது. வடமாநிலங்களில்…

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி, டெல்லி முதலிடம்

டில்லி, நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணியை2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டில்லி அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஐஎன்எஸ் கால்பந்து போட்டி இந்தியாவில்…

விஜய் மல்லையாவுக்கு 'பிடிவாரண்டு': டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா/ தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர்…

கம்பெனிகள் விவகார டைரக்டர்: பி.கே.பன்சால் மகனுடன் தற்கொலை!

புதுடெல்லி, சிபிஐ விசாரணையில் இருந்து வந்த மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரல் பி.கே. பன்சால் டெல்லியில் அவரது வீட்டில் மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.…