திருமலா:
திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல்...
சென்னை:
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (ஹால் டிக்கெட்டை இன்று பிற்பகல் முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில்...
சென்னை:
45வது சென்னை புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வோர் இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் புத்தக கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கி உள்ளது.
சென்னை புத்தக...
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜூன் மாத விரைவு தரிசன ஒதுக்கீடு இன்று வெளியிடப்படுகிறது.
காலை 9 மணி அளவில் இந்த இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள்...
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அதனை...
சென்னை:
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச்...
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தானம், இணையவழி கல்யாணோற்சவ டிக்கெட்டுகளை நாளை வெளியிட உள்ளது.
பொது முடக்க விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் முதல் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏழுமலையானுக்கு சில...
புதுடெல்லி:
விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில்வே துறை சார்பில் புதிய தானியங்கி டிக்கெட் பரிசோதனை மற்றும் உடல் வெப்ப பரிசோதனை...
புது டெல்லி:
காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், 100 சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை ஏற்று கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அந்தந்த மாநிலங்களில்...
எர்ணாகுளம்:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 32 லட்சம் ரூபாய் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மே 1 முதல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் எர்ணாகுளத்தில் இருந்து...