Tag: ஜெயலலிதா

ஒன்றிணைவோம் என அதிமுகவினரை ‘சசிகலா அழைக்கவில்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றினைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் , சசிகலா…

மெரினா நினைவிடம் அருகே ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறப்பு…

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி…

தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும்! ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா பேச்சு…

சென்னை: தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும் என ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா அவரது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். மறைந்த அதிமுக தலைவியும்,…

73வது பிறந்தநாள்: ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி டிவிட்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா குறித்து, பிரதமர் மோடி தனது டிவிட்டர்…

ஜனவரி 24: இன்று ஜெயலலிதா பிறந்த தினம் -அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது…

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த தினம், இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த…

மெரினா நினைவிடம் அருகே ஜெயலலிதா மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியம்! 24ந்தேதி திறப்பு?

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில், ஜெயலலிதா மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியம் அறிவுசார் பூங்கா அமைக்கும் பணி முடிவுக்கு…

காஷ்மீரில் தனியாக ஷாப்பிங் சென்று ஏராளமாக வாங்கிக் குவித்த ஜெயலலிதா      

சென்னை கடந்த 1972 ஆம் வருடம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மறைந்த ஜெயலலிதா தனியே சென்று ஷாப்பிங் செய்த நிகழ்வு வைரலாகி வருகிறது. நெட்டிசன் லட்சுமிபிரியா பாகநதி…

ஜெயலலிதாவிடம் வேலைபார்த்தவர்களை அடுத்தடுத்து வளைத்துப் போடும் சசிகலா… மர்மம் என்ன?

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவரை தனக்கு டிரைவராக அமர்த்திய சசிகலா, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வேலை பார்த்த அனைத்து நபர்களையும், தன்னிடம் வேலைக்கு அமர்த்தி…

சசிகலாவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு 22 மணி நேரமாக காரை ‘உருட்டி’ வந்த நபர் யார் தெரியுமா?

சென்னை: சொத்துக்குவிப்பு குற்றவாளியான சசிகலா சிறைதண்டனை முடிந்து நேற்று தமிழகம் திரும்பினார். அவர் சென்னை வர 22 மணி நேரம் ஆனது. அந்த அளவுக்கு அவரது காரை…

சசிகலாவுக்கு வரவேற்பா? ஜெ.வெற்றிக்காக 3விரலை வெட்டிய சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டு கடும் எதிர்ப்பு….

சேலம்: சசிகலா வருகை – வரவேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.வெற்றிக்காக 3விரலை வெட்டிய சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டு போஸ்டருடன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சிறை…